இணையம்

பெருந்தொகை சம்பந்தப்பட்ட மோசடிகளில் சிங்கப்பூரர்கள் சிக்குவது குறித்து அரசாங்கம் மிகவும் கவலை கொண்டுள்ளதாக பிரதமர் லீ சீயன் லூங் கூறியுள்ளார்.
மாணவர்களின் தனிப்பட்ட சாதனங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள செயலி ஊடுருவப்பட்டதாகக் கல்வி அமைச்சு ஏப்ரல் 19ஆம் தேதியன்று தெரிவித்தது.
பாட்னா: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 4 ஆயிரம் இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசியதை இணையவாசிகள் பலரும் கேலிசெய்து வருகின்றனர்.
குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, சட்ட உதவி பெறுவோர் சிங்கப்பூரில் உள்ள சூதாட்டக்கூடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.